நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விபரம்.

நாட்டில் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் சில பகுதிகளுக்கு 3 மணிநேர மின்வெட்டு அடுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.