யாழில் போதைக்கு அடிமையானவரால் 13 வயதுச் சிறுமி தொடர் வன்புணர்வு. ;   தாயார் கைது.

யாழ். மானிப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது கடந்த புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார்.