உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசல்-121 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம்  என்ற ஆன்மீக நிகழ்வில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.