லங்கா ஐஓசி நிறுவனம் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்.

லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதன்படி இன்று (10) முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், திருகோணமலை எரிபொருள் முனையம் 24 மணி நேரமும் இயங்கும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.