230 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி.

ரஷ்யாவில் 230 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

டோபோட் ஆற்றில் உள்ள நீர் வீழ்ச்சியை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள், குன்றின் விளம்பில் காரை நிறுத்த முயன்ற போது, கடும் பனிமூட்டத்தால் எதிரே பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்தனர்.

நீண்ட தேடுதலுக்கு பின் இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர்.