நாட்டை முழுவதுமாக முடக்க அவசியமில்லை.

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை அல்லது ஊரடங்குச் சட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு தேவையா என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.