போராட்டத்தினை கைவிட்ட மின்சார சபை – தொடரும் மின் வெட்டு

இலங்கை மின்சார சபையினர் தமது வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.